இந்தியாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது என்பதும் தினசரி 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் அதனை அடுத்து மத்திய...
முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி டெல்லியில் கொலை செய்யப்பட்டதாக சற்றுமுன் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் அவர்களின் மனைவி கிட்டி குமாரமங்கலம் டெல்லியில்...
சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டில் வாடிக்கையாளர்கள் பணம் போட்டு வைப்பது உண்டு. அந்த பணத்திற்கு மூத்த குடிமக்கள் என்றால் 5.5% வட்டியும் மற்றவர்களுக்கு 5 சதவீதம் வட்டியும் கிடைக்கும்....
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும் ஒத்திவைக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே. குறிப்பாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வும், தமிழகம் உள்பட கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும்...
96 ஆயிரம் மதிப்புள்ள ஏசியை ரூ.5.900 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் நம்பர்-1 ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் அவ்வப்போது எதிர்பாராத வகையில் தள்ளுபடி...
கர்நாடகா, மத்திய பிரதேசம், கோவா உள்பட 8 மாநிலங்களுக்கான புதிய கவர்னர்கள் குறித்த உத்தரவை சற்று முன்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து 8 மாநிலங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய ஆளுநர்கள் குறித்த...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் மூன்றாவது அலை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்று அனைத்து தரப்பு மக்களும் கருதி வருகிறார்கள். அதே நேரத்தில் கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு ஒற்றை ஆயுதமாக இருந்து...
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறையிலிருந்து பிணை கிடைத்து வெளியே வந்துள்ளார். மாட்டுத் தீவன ஊழலில் கைது செய்யப்பட்ட லாலு, சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,703 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த கொரோனா பாதிப்பு...
சிவசேனா மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகள் இடையே உள்ள உறவு அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் இடையே இருக்கும் உறவு போன்றது என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்...
2021 – 2022 ஆம் ஆண்டுக்கான நடப்பு கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்துவது எப்படி என்பது குறித்த சுற்றறிக்கையை சிபிஎஸ்சி வெளியிட்டுள்ளது கடந்த 2000 –...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பெட்ரோ மற்றும் டீசல் விலையேற்றத்தைக் கண்டித்தும், அதைக் குறைக்கச் சொல்லி வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின்...
பிரபல செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் வாடி வந்த நிலையில், இன்று உடல்நல பாதிப்பு காரணமாக காலமானார். அவர் பழங்குடியின மக்களுக்காக 50 ஆண்டுகளுக்கு மேலாக களத்தில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில்...
இந்தியாவில் கொரோனா முதல் அலை கடந்த ஆண்டு மார்ச் மாதமும் இரண்டாவது அலை இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய நிலையில் இந்த இரண்டு அலைகளிலும் சேர்த்து லட்சக்கணக்கான பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது....
இந்தியாவிலேயே அதிகமான பக்தர்கள் வருகை தரும் கோவில்களில் ஒன்று திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் என்பது தெரிந்ததே. இங்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு...