இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்பட்டால் தினமும் ஒரு லட்சம் கொரோனா கேஸ்கள் உருவாகலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது உலகின் ஒரு சில நாடுகளில் ஏற்கனவே மூன்றாவது அலை...
இந்தியாவின் முன்னணி உள்ளூர் சர்ச் இன்ஜின் நிறுவனம் ஜஸ்ட் டயல் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.3497 கோடிக்கு விலைக்கு வாங்கி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை...
திருமணம் என்றாலே இரு வீட்டினரும் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருப்பார்கள். அதேபோல், தன் வாழ்வில் ஒரு பெண் வருகிறார் என்பதால் மணமகனும் மிகவும் மகிழ்ச்சியாக திருமண கனவில் இருப்பார். ஆனால், அந்த கனவை காண்பதற்காகவோ என்னவோ...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று சபரிமலை தேவஸ்தானம் சற்றுமுன் அறிவித்துள்ளது சபரிமலை கோவிலில் மாதாந்திர வழிபாட்டிற்காக இன்று கோயில் திறக்கப்பட்டது என்பதும் பக்தர்கள் ஒரு சில...
அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தவர்களில் ஒருவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் என்பதும் அவரது முயற்சியால் வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில்...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை முதல் கொரோனா பரிசோதனை சான்றிதழ் உடன் வரும் பக்தர்களுக்கு தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் தரிசனம்...
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தலிபான் தாக்குதலில் இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் உயிரிழந்தார். மும்பையைச் சேர்ந்தவர் புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக். இவர் சர்வதேச பத்திரிகை நிறுவனமான ராய்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆப்கானிஸ்தானில் தற்போது...
மத்திய பிரதேச மாநிலத்தில் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுமியை மீட்கும் பணியில் மீட்புப்பணியினர் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென கிணற்றின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததால் 40க்கும் மேற்பட்டோர் கிணற்றில் விழுந்த விபரீத சம்பவம் பெரும்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும் மூன்றாவது அலை மிக விரைவில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார் கடந்த...
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில் மில்லியன் கணக்கான பயனாளர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பாக இந்தியாவில் வாட்ஸ்அப் சமூக வலைதளத்திற்கு கோடிக்கணக்கான பயனாளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென இந்தியாவில்...
இந்தியாவின் பிரபல கார் வாடகை நிறுவனமான ஓலா தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிசினஸில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஈட்டர்கோ என்ற நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் இந்த...
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், புதுப்பிக்கப்பட்ட – ட்ரோன் விதிகள், 2021 ஐ பொது மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக வெளியிட்டுள்ளது. நம்பிக்கை, சுய சான்றிதழ் அளிப்பு, ஊடுருவும்-தன்மையற்ற கண்காணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள `தி ட்ரோன்...
மனிதர்களில் சிலர் குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழகத்தை பொறுத்தவரை டாஸ்மாக் எனும் பெயரில் அரசே மதுபானக்கடைகளை நடத்தி வருகிறது. மாதம் ரூ.200 கோடி வியாபாரம் ஆகி வருகிறது. இந்நிலையில், ஒருபக்கம் மனிதர்களை போல்...
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வர் ஆகப் பதவி ஏற்ற பின்னர் முதன்முறையாக டெல்லி பயணம் செய்ய உள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பதுடன் முக்கிய எதிர்கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்....
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் சான்றிதழ் உடன் கனடா நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என கனடா தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து கனடாவுக்கு நேரடி விமானங்கள் வருவதற்கு கனடா அனுமதி அளிக்கவில்லை. இந்தத் தடை வருகிற ஜூலை...