இந்தியாவில் 46 மாவட்டங்களில் மீண்டும் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 46 மாவட்டங்களில் கொரனோ பாதிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாகவும்...
குஜராத்தில் 40 வருடமாக இருந்த தண்ணீர் தொட்டி ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டம் கிர்சாரா கிராமத்தில் ஒரு பெரிய தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி...
தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து வருபவர் நடிகர் சோனு சூட். ஆனால், கடந்த வருடம் இந்தியாவில் கொரோனா பரவ துவங்கிய போது திடீரென மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. எனவே,...
ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறக்க உத்தரவிட்டதை அடுத்து பஞ்சாப் மாநிலம் இந்தியாவிலேயே முதன்முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு பின்னர் பள்ளிகள் திறக்கும் மாநிலமாக உருவெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உட்பட இந்தியா...
உண்ணாவிரதம் இருந்தாலும் உண்ணும் விரதம் இருந்தாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என முன்னாள் கர்நாடக...
ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க முடியாததும் கூட. திருமணத்திற்கு வந்திருக்கும் உறவினர்கள் அனைவரின் பார்வையும் மணமகள், மணமகன் மீதுதான் இருக்கும். திருமண நிகழ்வுகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும்...
கேரள மாநிலத்தில் இன்று நான்காவது நாளாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,000ஐ தாண்டியுள்ளது. இதனால் கேரளாவில் உச்சக்கட்ட உஷார் நிலை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் தற்போது சோதனை பாசிட்டிவிட்டி விகிதம் 13.61 சதவீதமாக...
தனது கணவர் குறித்தும் தன்னை குறித்தும் தவறான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் மீது 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளதால் பெரும் பரபரப்பு...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிபிஎஸ்சி பிளஸ் 2 உள்பட கிட்டதட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பதும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி...
சட்டமே படிக்காமல் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக வழக்கில் வாதாடிய பெண் போலி வழக்கறிஞர் ஒருவர் திடீரென தலைமறைவாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா என்ற பகுதியைச் சேர்ந்த ஜெசிசேவியர் என்ற...
மேற்குவங்க மாநிலத்தில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் கோவிட் கால கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 15 வரை நீடிக்கப்பட்டு உள்ளதாகவும் காலை 9...
மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளூக்கு ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மத்திய அரசு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டே...
சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலின் போது அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்பி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் என்பது அனைவரும் அறிந்ததே. இவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில்...
சமோசா விலை ஏறியதால் ஒருவர் தீக்குளித்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டம் அமர்கண்டக் என்கிற பகுதியில் பந்தா என்கிற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வசித்து வரும் வாலிபர்...
சமோசா விலையை உயர்த்தியதால் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அனுப்பூர் என்ற நகரில் உள்ள கடை ஒன்றில் வழக்கமாக...