Connect with us

வணிகம்

குடியுரிமை சட்டம் எதிர்த்து போரட்டம்; இணையதள சேவை துண்டிப்பு; டெலிகாம் நிறுவனங்கள் நட்டம் எவ்வளவு தெரியுமா?

Published

on

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே போராட்டம் மிகப் பெரிய அளவில் நடைபெற்று வரும் மாவடங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.

இணையதள சேவை துண்டிப்பால் ஆன்லைன் உணவு ஆர்டர் செய்வது குறைந்துள்ளது. மறுபக்கம் இணையதள சேவை துண்டிப்பால் டெலிகா நிறுவன்ங்கல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2.45 கோடி ரூபாய் நட்டம் அடைந்து வருவதாக செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நட்டம் ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா மற்றும் ஜியோ நிறுவனங்களும் அடங்கும்.

வெள்ளிக்கிழமை உத்தர பிரதேசத்தின் 18 மாவட்டங்களில் மொபைல் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு இருந்தது.

வணிகம்22 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?