Connect with us

வணிகம்

மாத சம்பளக்காரர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் மகிழ்ச்சி செய்தி!

Published

on

இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தேசிய தானியங்கி கணக்குத் தீர்வகம் விதிகளில் புதிய மாற்றத்தைச் செய்துள்ளது.

இந்த புதிய மாற்றத்தால் 2021, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வங்கி விடுமுறை உள்ளிட்ட எல்லா நாட்களிலும் வங்கி மற்றும் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.

GPF interest rate hiked to 8% for Oct-Dec

தேசிய தானியங்கி கணக்குத் தீர்வகம் கீழ் தான் மாத சம்பளம், பென்ஷன், டிவிடண்ட், வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கி மற்றும் நிதி சார்ந்த பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இந்த பரிவர்த்தனைகளை வங்கி விடுமுறை நாட்களில் செய்ய முடியாது.

ஆனால் 2021, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை அல்லது வங்கி விடுமுறை நாளாக இருந்தாலும் மாத சம்பள தாரர்களின் வங்கி கணக்கில் சம்பளம் வந்துவிடும். பென்ஷன் தொகையும் வங்கி கணக்கில் செலுத்தப்படும். முன்பு சம்பள தேதி ஞாயிற்றுக்கிழமை அல்லது வங்கி விடுமுறை நாட்களிலிருந்தால் ஒரு நாள் முன்பு அல்லது விடுமுறைக்கு அடுத்த வேலை நாட்களில் தான் அளிக்கப்பட்டு வந்தது. எனவே மாத சம்பளக்காரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இவை மட்டுமல்லாமல் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், ஆன்லைன் வங்கி சேவையில் 24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் மூலம் பணம் பரிமாற்றத்தை செய்ய முடியும் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

வணிகம்16 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?