Connect with us

வணிகம்

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் ஆதித்யா பூரி!

Published

on

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியாக எச்டிஎப்சி-ஐ உருவாக்கிய பிறகு, அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதித்யா பூரி ஓய்வு பெற்றுள்ளார்.

எச்டிப்சி வங்கியின் தலைமை பொறுப்பில் 26 வருடங்களாக ஆதித்யா பூரி தலைமை வகித்துள்ளார். தற்போது இவருக்கு 70 வயது ஆகியுள்ளதால், ஆர்பிஐ விதிகளின் படி தலைமை பொறுப்பில் இருந்து ஓய்வு பெற வேண்டும். எனவே திங்கட்கிழமை எச்டிஎப்சி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ஆதித்யா பூரி ஓய்வு பெற்றுள்ளார்.

இவரது கடைசி நாளான நேற்று, அடுத்து தலைமை பொறுப்பை ஏற்கும் சஷிதர் ஜகதீஷ் பங்கேற்றார். மேலும் இவரது ஓய்வு விழாவை எச்டிஎப்சி வங்கியின் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேரலையில் கண்டுகளித்தனர்.

எச்டிஎப்சி வங்கியின் தற்போதைய சந்தை மதிப்பு 6.7 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில் ஆதித்யா பூரிக்கு முக்கிய பங்குண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?