வணிகம்
இலங்கையில் முதல் மென்பொருள் மேம்பாட்டு மையத்தை தொடங்கும் ஹெச்.சி.எல்!
இந்தியாவின் டாப் 5 மென்பொருள் மற்றும் கணினி உற்பத்தி நிறுவனத்தில் ஒன்று ஹெச்.சி.எல்.
உலகும் முழுவதும் பல்வேறு நாடுகளில் தங்களது மென்பொருள் மற்றும் கணினி மேம்பாட்டு மையத்தை அமைத்துள்ள ஹெச்.சி.எல், முதல் முறையாக இலங்கையில் ஒரு மென்பொருள், கணினி மேம்பாட்டு மையத்தைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது,
அதற்காக முதல் பகுதி ஊழியர்களை பணிக்கு எடுத்து ஹெச்.சி.எல் நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் 3,000 ஊழியர்கள் வரை அங்கு பணிக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.
ஹெச்.சி.எல் நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான தீர்வுகளை வழங்குவதைத் தங்கலது முதன்மை இலக்காக வைத்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.