Connect with us

வணிகம்

2018-ன் முதல் 10 மாதத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டினை திரும்பப் பெற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

Published

on

2018-ம் ஆண்டின் முதல் 10 மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுவிட்டு வெளியேறியதாகத் தரவுகள் கூறுகின்றன.

டெபட் சந்தையில் இருந்து 58,154 கோடி ரூபாயும், பங்கு சந்தையில் இருந்து 42,138 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றுவிட்டு வெளியேறியுள்ளனர்.

2018-ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் மட்டும் 38,906 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர். 2016-ம் ஆண்டின் நவம்பர் மாதத்திற்குப் பிறகு இதுவே அதிகபட்சமாகும்.

வணிகம்17 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?