Connect with us

வணிகம்

ஃபோர்டு நிறுவனத்தில் மறுசீரமைப்பு; 7000 ஊழியர்கள் பணிநீக்கம்!

Published

on

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

ஃபோர்டு நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே விற்பனை சரிந்து செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைக் குறைப்பதற்காக ஃபோர்டு இந்த முடிவை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பணிநீக்கம் செய்வதால் ஃபோர்டு நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 600 மில்லியன் டாலர் செலவு குறையும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் ஹாக்கெட் கூறியுள்ளார்.

ஃபோர்டு

ஃபோர்டு நிறுவனத்தில் அமெரிக்காவில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பணிபுரிகின்றனர். தற்போது அங்கிருந்து 2,500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தில் 10,000 ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் எவ்வளவு நபர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளார்கள் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

வணிகம்7 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?