Connect with us

வணிகம்

2020-ம் ஆண்டு இந்தியாவின் மிக நீண்ட பட்ஜெட்டை வாசித்த நிர்மலா சீதாராமன்!

Published

on

2020-ம் ஆண்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ததே இந்தியாவின் மிக நீண்ட பட்ஜெட் உறையாக உள்ளது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-ம் ஆண்டு 2 மணி நேரம் 41 நிமிடம் பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்யும் போது அவருக்குத் தொண்டை பிரச்சனை ஏற்பட முழுமையாக வாசிக்காமல் சில உள்ளடக்கத்தையும் ஒதுக்கினார்.

அதற்கு முன்னதாக 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் வாசித்தார்.

அதிக வார்த்தைகளைக் கொண்ட பட்ஜெட் உரையாக, 1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்த பட்ஜெட் உரை உள்ளது. இந்த பட்ஜெட் உரையில் மன்மோகன் சிங் 18,650 வார்த்தைகளை வாசித்து இருந்தார்.

வணிகம்3 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?