Connect with us

பர்சனல் பைனான்ஸ்

கோவிட்-19 எதிரொலி பிஎப் வட்டி தொகையை இரண்டு தவணையாகப் பிரித்து வழங்க முடிவு!

Published

on

கோவிட்-19 எதிரொலியாக 2019-2020 நிதியாண்டுக்கான பிஎப் நிதி வட்டி தொகையை இரண்டு தவணையாகப் பிரித்து வழங்க வருங்கால வைப்பு நிதியம் முடிவு செய்துள்ளதாகப் புதன்கிழமை அறிவித்துள்ளது.

2019-2020 நிதியாண்டில் பிஎப் கணக்கில் உள்ள பணத்திற்கு 8.50 சதவீத வட்டி விகிதம் வழங்க உள்ளதாக மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக 8.5 சதவீத வட்டி விகிதமும், இரண்டாம் கட்டமாக 0.35 சதவீத வட்டி விகிதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே பிஎப் கணக்கில் 8.15 சதவீத வட்டி விகித தொகை விரைவில் வரவு வைக்கப்படும். மீதம் உள்ள 0.35 சதவீத வட்டி விகித தொகை டிசம்பர் மாதம் வழங்கப்பட உள்ளது.

பிஎப் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது சில முதலீடுகளின் பணத்தை இடையில் எடுக்க முடியவில்லை. அதன் காரணமாகவே பிஎப் கணக்கில் உள்ள தொகைக்கான வட்டி விகிதம் இரண்டு தவணையாகப் பிரித்து வழங்குவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

வணிகம்10 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?