Connect with us

வணிகம்

ருச்சி சோயா நிறுவனத்தின் போர்டு இயக்குநராகும் பாபா ராம்தேவ்!

Published

on

ருச்சி சோயா நிறுவனத்தின் போர்டு இயக்குநர் பதவி பாபா ராம்தேவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பதஞ்சலி என்றாலே அனைவருக்கும் நினைவில் வரும் பெயர் பாபா ராம்தேவ். ஆனால் பாபா ராம்தேவுக்கு பதஞ்சலி நிறுவனத்தில் 2 சதவீத பங்குகள் கூட கிடையாது.

பாபா ராம்தேவின் நண்பரும், பதஞ்சலி நிறுவனத்தின் தலைவரும் ஆச்சர்யா பாலகிருஷ்ணா பெயரில் தான் 98.6 சதவீத பங்குகள் உள்ளன.

எப்எம்சிஜி துறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் பதஞ்சலி நிறுவனம், திவாலாகும் நிலையிலிருந்து ருச்சி சோயா நிறுவனத்தை 4,350 கோடி ரூபாய் கொடுத்து சென்ற ஆண்டு வாங்கியது.

தற்போது ருச்சி சோயாவின் முழுமையான பரிமாற்றங்களும் முடிவடைந்த நிலையில், சுச்சி சோயாவின் நிர்வாக இயக்குநர் பதவி பாபா ராம்தேவின் அண்ணன் ராம் பாரத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் முறையாகப் பதஞ்சலி நிறுவனத்துக்குச் சொந்தமான ருச்சி சோயா நிறுவனத்தில் பாபா ராம்தேவிற்கும் போர்டு இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ரூச்சி சோயா நிறுவனம் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.

வணிகம்21 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?