Connect with us

வணிகம்

உஷார்.. ஏப்ரல் 1 முதல் இந்த 8 வங்கிகளின் ‘செக்’குகள் செல்லாது!

Published

on

நடப்பு நிதியாண்டில் பல வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளதால் 8 வங்கிகளின் செக்குகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான அளவு மூலதனம் இல்லாமல், நட்டத்தில் இயங்கி வரும் பொதுத் துறை வங்கிகளை இணைத்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு.

அண்மையில் தேனா வங்கி, விஜயா வங்கிகள் பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டது. கார்ப்ரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.

ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் இரண்டும் பஞ்சாப் நேஷ்னல் வங்கியுடன் இணைக்கப்பட்டன. சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, அலகாபாத் வங்கிகள் இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டன.

எனவே இணைக்கப்பட்ட வங்கிகளின் செக்குகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செல்லாது. இந்த வங்கிகள் எந்த வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளனவோ அந்த வங்கிகளின் செக்குகள் மட்டுமே செல்லும்.

வங்கிகள் இணைக்கப்பட்டதன்படி தேனா வங்கி, விஜயா வங்கி, காப்ரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, அலகாபாத் வங்கி, யுனைடெட் வங்கி உள்ளிட்ட 8 வங்கிகளின் செக்குகள் பாங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, இந்தியன் வங்கியாக இருந்தால் மட்டுமே ஏப்ரல் 1-ம் தேதி முதல் செல்லும்.

மேலும் இந்த வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் சம்மந்தபட்ட வங்கி கிளைகளை அனுகி புதிய செக் புக்குகளை பெற்றுக்கொள்ல வேண்டும். இந்த வங்கிகளீன் செக்குகளை வங்கி கணக்கில் சமர்ப்பிக்காமல் உள்ளவர்களும் ஏப்ரல் 1-ம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்திவிடுவது நல்லது.

வணிகம்18 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?