Connect with us

தமிழ்நாடு

வாக்கு எண்ணும் முன்னரே வெற்றி பெற்றதாக போஸ்டர் ஒட்டிய அதிமுக வேட்பாளர்!

Published

on

வாக்கு எண்ணுவதற்கு முன்னரே வெற்றி பெற்றதாக அதிமுக வேட்பாளர் ஒருவரின் பேனர் வைக்கப்பட்ட நிலையில் அந்த பேனர் சற்றுமுன் அகற்றப்பட்டது

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது என்பதும் 234 தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 2ம் தேதி எண்ணப்பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. வாக்கு எண்ணிக்கைக்கான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அவரது வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தடை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் என்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வாக்கு எண்ணும் முன்பே தான் வெற்றி பெற்றதாக பேனர் வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அந்த பேனர் உடனடியாக தேர்தல் அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ராமலிங்கம் என்பவரும், திமுக சார்பில் வெள்ளக்கோவில் சாமிநாதன் என்பவரும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் திமுக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஒரு சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இதுகுறித்து திமுக கொடுத்த புகாரின் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகள் உடனடியாக அந்த பேனரை அகற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?