உலகின் பல பணக்கார பிஸ்கட் உற்பத்தியாளரான பிரிட்டானியா நிறுவனத்தின் தலைவரான நஸ்லி வாரியாவின் நிகர சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. Hurun என்ற தனியார் அமைப்பு வெளியிட்ட சமீபத்திய பணக்காரர்கள்...
ஒவ்வொரு நாளும் வேலை வாய்ப்பு செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது போலவே வேலை நீக்க செய்திகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதும் நான் உலகின் முன்னணி நிறுவனங்கள் கடந்து சில மாதங்களாக வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது...
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது என்பதும் அதன் காரணமாக வங்கிகளில் லோன் வாங்கிய அவர்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் பிக்சட்...
உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய கோடீஸ்வரர்களின் அடுத்த தலைமுறையினர் தங்களது நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர் என்பதும் இதன்...
உலகின் நான்காவது பெரிய வங்கியான பேங்க் ஆப் சீனா இந்தியாவுக்கு வர இருப்பதாகவும் இதன் மூலம் ரியல் எஸ்டேட் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக்க முயற்சி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள சிலிக்கன்...
ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரித்து கொடுக்கும் நிறுவனங்களில் ஒன்றான பெகட்ரான் என்ற நிறுவனம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு தொழிற்சாலையை அமைத்தது என்பதும் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை தயாரித்து தருகிறது...
தமிழகத்தில் உள்ள கரூரை தலைமையிடமாக கொண்டு இந்தியாவின் பல பகுதிகளில் கிளைகளாக கொண்டு இயங்கி வரும் வங்கி கரூர் வைஸ்யா வங்கி. குறிப்பாக கிராமப்புறத்தில் அதிக கிளைகளை தொடங்கி இருக்கும் வங்கிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது....
முகேஷ் அம்பானி குடும்பத்தின் லேட்டஸ்ட் வரவான அவரது மருமகளின் சொத்து மதிப்பு மற்றும் அவரது ஆடம்பர செலவுகள் குறித்த தகவல் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன்...
கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் தான் கூகுள் நேர்காணலில் கூட மிக எளிதாக வெற்றி பெற்றுவிட்டதாகவும் ஆனால் வாடகைக்கு வீடு கேட்டு வீட்டின் உரிமையாளரிடம் நேர்காணலுக்கு சென்றபோது அதில் தான் தோல்வி அடைந்துள்ளதாகவும் தனது...
லாக்கரில் வைத்திருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை ஜேபி மோர்கன் வங்கி விற்று விட்டதாக தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்று ஜேபி மோர்கன் வங்கி என்பதும் இந்த...
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு என்பது ஒரு விளையாட்டாக பார்க்கப்படுவதில்லை என்பதும் அது ஒரு திருவிழாவாக பார்க்கப்படுகிறது என்பதன் தெரிந்ததே. கிரிக்கெட் விளையாட தெரிந்த ஒவ்வொருவரும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவில் இருந்தாலும் 100...
ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ ஸ்ரீகாந்த் வெங்கடாச்சாரி அவர்களும் புதிய மூத்த ஆலோசகராக அலோக் அகர்வால் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆர்ஐஎல் என்று கூறப்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி லிமிடெட் நிறுவனத்தின்...
வேலைநீக்க நடவடிக்கை செய்தி தற்போது தினந்தோறும் வெளிவர தொடங்கிவிட்டது என்பதும் உலகின் முன்னணி நிறுவனங்களே வேலை நீக்கம் செய்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். மேலும் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இரண்டாம் கட்ட வேலைநீக்க...
ரூ.2 லட்சம் கோடி மதிப்புடைய நிறுவனத்தின் சிஇஓ ஆக பணிபுரியும் பெண் ஒருவர் தினமும் 35 ஆயிரம் சம்பளம் பெறுகிறார் என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மாதம் 35 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கான...
3200 சம்பளத்தில் தனது நடுத்தர வாழ்க்கையை தொடங்கிய ரேணு என்ற பெண் இன்று 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆம் 18 ஆண்டுகளில் அவர் இந்த...