தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் குறைந்த விலையில் குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் மனோ தங்கராஜ்....
தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ள நிலையில் மேலும் 8 புதிய மாவட்டங்கள் உருவாக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும். இதில் முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் எனவும் தமிழக சட்டசபையில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்...
மோடி சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தனது எம்பி பதவியை இழந்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவருக்கு மோடி குறித்து அவதூறாக பேசிய மற்றொரு விவகாரத்தில்...
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னதாக தமிழக அரசு நிறைவேற்றி...
பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து கேள்வி எழுப்பி அவரது கல்வி சான்றிதழ் வேண்டும் என கோரிக்கை வைத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் நாட்டுக்கு...
ரோகினி தியேட்டரில் நரிக்குறவர் சமூக மக்களை படம் பார்க்க அனுமதிக்காத விவகாரத்தில் காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் தற்போது மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. நடிகர் சிம்பு நடித்த பத்து...
நடிகர் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்க்க ரோகினி தியேட்டரில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் டிக்கெட் எடுத்தும் தீண்டாமை கொடுமையால் அனுமதி மறுக்கப்பட்டனர். நேற்று சமூக வலைதளங்களில்...
பொன்னியின் செல்வன் படத்தை இயக்குவதற்கு மனிரத்தினம் வேண்டாம். இந்த வரலாற்று கதைக்கு அவர் ஒத்துவர மாட்டார். அவர் இருட்டிலேயே படம் எடுப்பவர் என சுபாஷ்கரனிடம் கூறியதாக அமைச்சர் துரைமுருகன் பொன்னியின் செல்வன் – 2 இசை...
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், நோயாளிகள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை...
சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் தொடர்பான மானியக்கோரிக்கையில் பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 5 கோடி ரூபாய் அரசு பணம் தனியார் நிறுவனத்திற்கு ஆளுநர் வழங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார். ஆளுநர் மாளிகைக்கு...
திரிபுரா மாநில சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ ஒருவர் ஆபாசப்படம் பார்த்துகொண்டிருந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவை, புளூஜேபி… அசிங்கம்… ச்சீ.. ச்சீ.. கர்மம்...
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிய உள்ளது. இதனையடுத்து 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று...
ஆருத்ரா நிதி நிறுவன மோசடிக்கு பின்னணியில் தமிழக பாஜகவும், அதன் தலைவர் அண்ணாமலை உள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். எனவே அவரை விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை...
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தந்தையை இழந்த நடிகர் அஜித் குமாருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறியநிலையில் அவருக்கு நடிகர் அஜித்...
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு அவரது பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...