இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங்கில் சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாம்ங்க் எம்51 ஸ்மார்ட்போனின் விலை 2,000 ரூபாய் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. இதில் 6.7...
இந்திய குடியரசு தினவிழாவிற்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 72 ஆவது குடியரசுத் தின விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக குடியரசுத் தின விழாவின் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து...
கொரோனா தடுப்பூசி குறித்து தவறாக வதந்தி பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கோவாக்ஷின், கோவிஷீல்டு இரண்டு தடுப்பூசிகளும் பயன்பாட்டிற்கு வந்து விட்டன....
இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, புதிய 200 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்தாண்டு புதிய 100 ரூபாய் நோட்டுகள் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து 50...
கடலூரில் ஒரே நேரத்தில் 200 பேருக்கு திருமண நிகழ்ச்சி நடந்த போது, போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் தேவநாத ஸ்வாமி கோயிலில் இன்று ஒரே நாளில் 200 திருமணம்...
எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம் என ரஜினி சொன்னதே எங்களுக்கு போதும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் எழுச்சியில் இருந்து பின்வாங்கி விட்டார்....
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருவதால் ஜூலை 17 ஆம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தவுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். தற்போது கொரோனாவிற்கு பல்வேறு நாடுகள் தடுப்புமருந்துகள் கண்டுபிடித்து வருகின்றன. இருப்பினும்...
சசிகலாவுக்கு ஏற்பட்ட தொற்று நோய் படிப்படியாக குறைந்துள்ள நிலையில், ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெங்களூரு சிறையிலிருந்து வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாகிறார். ஆனால், விடுதலையாகும்...
ரசிகரின் கோரிக்கையை ஏற்று, அவரது திருமணத்திற்கு நடிகர் சூர்யா சர்ப்ரைஸாக சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூர்யா தற்போது ‘சூர்யா 40’ படத்தில் நடிக்க உள்ளார். சூரரைப் போற்று பெரும் வெற்றிபெற்றதை அடுத்து, சூர்யாவின்...
துணை முதல்வர் பன்னீர்செல்வம் தான் என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளார் என்று முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதன் இறுதியில் முதல்வராக இருந்த பன்னீர் செல்வம்...
தமிழக அரசு வழங்கி வரும் பொங்கல் பரிசுத்தொகை 2,500 ரூபாய் பெறுவதற்கு இன்றே (ஜன.25) கடைசி நாளாகும். எனவே, பொங்கல் பரிசுத்தொகை பெறாதவர்கள் ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப...
ஈஸ்வரன் திரைப்படத்தின் பட்ஜெட், மொத்த வசூல் உள்ளிட்ட விவரங்கள் வெளிவந்துள்ளன. சுசீந்திரன் இயக்கத்தில், சிம்பு நடிப்பபில் பொங்கலன்று வெளிவந்த ஈஸ்வரன் திரைப்படத்தின் வர்த்தக ரீதியிலான தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி, இந்தப் படம் எடுக்கும் போது சிம்புவுக்கு...
செயற்கை நுண்ணறிவு கண்காணிப்புடன் ஆன்லைனில் ஒரு மணி நேரம் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான, https://aucoe.annauniv.edu/ பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த...
இந்தியாவில் பறவைக் காய்ச்சல் வைரலாக பரவி வரும் நிலையில், சிக்கனை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட இந்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் அண்மையில்...
அயோத்தியில் புதிதாக கட்டப்படவுள்ள ராமர் கோயிலுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் நிதியுதவி அளிப்பார்களா என்பது குறித்து அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ் விளக்கமளித்துள்ளார். அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர்...