Connect with us

தமிழ்நாடு

செயற்கை நுண்ணறிவு கண்காணிப்புடன் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு.. அண்ணா பல்கலை. அறிவிப்பு!

Published

on

செயற்கை நுண்ணறிவு கண்காணிப்புடன் ஆன்லைனில் ஒரு மணி நேரம் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான, https://aucoe.annauniv.edu/ பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் அதாவது பிப். 1 முதல் 17 ஆம் தேதி வரையில் இறுதி செமஸ்டர் தேர்வு நடைபெறும். பிப். 18 முதல் மார்ச் 2 வரை அரியர் தேர்வுகள் நடைபெறும். இறுதி செமஸ்டர் தேர்வுக்காக வரும் 19,30 தேதிகளில் மாதிரித் தேர்வு நடைபெறும்.

இந்தத் தேர்வுகள் அனைத்தும் முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே நடைபெறும். எனவே மாணவர்கள் அதற்குரிய உபகரணங்கள் செல்போன், லேப்டாப், எழுதிப்பார்க்க பேப்பர் தயாராக வைத்திருக்க வேண்டும். தொழில்நுட்ப குறைபாடு காரணமாகவோ அல்லது வேறு ஏதாவது காரணமாகவோ இணையதள இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டால், அடுத்த 3 நிமிடங்களுக்குள் தேர்வு தளத்திற்கு வர வேண்டும்.

மேலும், தேர்வு எழுதும் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக கண்காணிக்கப்படுவார்கள். எனவே எந்த முறைகேடும் செய்ய முடியாது. தேர்வின் போது மற்ற இணையதளத்திற்குச் சென்றாலோ, மற்றவர்களிடம் கேட்டாலோ கண்டுபிடிக்கப்படும். தேவைப்பட்டால், ஒரு தாளில் எழுதி பார்க்கலாம்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?