Connect with us

சினிமா

குந்தவையுடன் குந்தவைத்து! சேப்பாக்கத்தில் சதீஷ் உடன் ஐபிஎல் மேட்ச் பார்த்த த்ரிஷா!

Published

on

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கும் இன்றைய ஐபிஎல் போட்டியை நடிகை த்ரிஷா சென்னை சேப்பாக்கத்தில் நேரடியாக வந்து கண்டு ரசித்துள்ளார். அதன் அட்டகாசமான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

தோழிகளுடன் சென்னை அணி விளையாடும் போட்டியை த்ரிஷா கண்டு ரசிக்கும் புகைப்படங்களும், காமெடி நடிகர் சதீஷ் உடன் அமர்ந்து கொண்டு நடிகை த்ரிஷா எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படமும் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.

#image_title

த்ரிஷாவுடன் எடுத்த போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் உடனடியாக ஷேர் செய்த நடிகர் சதீஷ், “குந்தவையுடன் குந்தவைத்து” எடுத்த போட்டோ என கேப்ஷன் போட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து படத்தில் நடித்த த்ரிஷா அதன் பிறகு நீண்ட காலம் கடந்து பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ள நிலையில், மீண்டும் குந்தவையை பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக நடிகை த்ரிஷா சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வந்து ஆட்டத்தை கண்டு ரசித்துள்ளார்.

கடந்த முறை சென்னையில் நடைபெற்ற போட்டியை நடிகை கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா உள்ளிட்ட பிரபலங்கள் பார்த்து ரசித்தனர். அப்போதும் நடிகர் சதீஷ் சென்னை போட்டியை கண்டு ரசித்திருந்தார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?