Connect with us

தமிழ்நாடு

மதுபானத்திற்கு தானியங்கி இயந்திரமா? என்னடா நடக்குது தமிழ்நாட்டில்?

Published

on

தமிழ்நாட்டில் மதுபான விற்பனைக்கு என்றுமே குறை இருந்ததில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன், மதுவிலக்கை கொண்டு வருவோம் என திராவிட கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு நடப்பது என்னவோ வேறாக உள்ளது. மதுபானக் கடைகளை மூடச் சொன்னால், அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதோடு, திருமண விழா மற்றும் விளையாட்டு மைதானங்களில் மது குடிக்க தடை இல்லையாம். இவை எல்லாம் சமூகத்தை சீர்குலைக்கவே வழிவகுக்கிறது. இந்நிலையில் இப்போது, தானியங்கி மதுபானக் கடை வேறு வந்து விட்டதாம். இதையெல்லாம் ஒரு வளர்ச்சி என கொண்டாடுகின்றனர் அறிவிழந்தவர்கள்.

தானியங்கி மதுபானக் கடை

சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில், ஆட்கள் இன்றி தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செய்யும் இயந்திரத்தினை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஏ.டி.எம். இயந்திரம் போல செயல்பட்டு, மது மற்றும் பீர் வகைகளை விநியோகம் செய்ய பயன்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த இயந்திரத்தில் உள்ள தொடுதிரையின் உதவியுடன், தேவையான மதுபான வகையைத் தேர்வு செய்து, டெபிட் கார்டு அல்லது டெபிட் கிரெடிட் மூலம் பணத்தை செலுத்தினால், இயந்திரத்தில் இருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கும் மதுபானம் தானாகவே வெளியே வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

வணிகம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?