Connect with us

இந்தியா

இந்தியாவில் 75 லட்சம் பேர் வேலையிழப்பு: சி.எம்.ஐ.இ அமைப்பு தகவல்

Published

on

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் மத்திய மாநில அரசுகளால் விதிக்கப்பட்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி சிறு தொழில் செய்பவர்கள் தற்போதைக்கு தொழிலை நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் மிகப் பெரிய அளவில் வருமானம் அவர்களுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தனியார் அலுவலகங்களில் வேலை செய்பவர்களின் பலரது வேலை கேள்விக்குறியாகி உள்ளது என்றும். பலர் வேலை உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் சி.எம்.ஐ.இ எனப்படும் இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் பல பகுதிகளில் கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக சுமார் 75 லட்சம் பேர் வேலை இழப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பலர் வேலை உள்ளதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வேலை இழந்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

வணிகம்19 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?