Connect with us

தமிழ்நாடு

தேர்வு பயத்தால் 12ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை: தந்தை எடுத்த விபரீத முடிவு

Published

on

தேர்வு பயத்தால் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தந்தை துக்கத்தில் எடுத்த விபரீத முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ள்து.

நேற்று தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது என்பதும் இந்த தேர்வை மாணவர்கள் உற்சாகமாக எழுதினார்கள் என்பதும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசி வழங்கினார்கள் என்பதையும் பார்த்தோம்.

suicideஇந்த நிலையில் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் சஞ்சய் என்பவர் தேர்வு பயம் காரணமாக தனது உறவினர் வீட்டிற்கு சென்று அங்கு பெட்ரோல் ஊற்றி தன்னைத் தானே எரித்துக் கொண்டார். கடும் தீக்காயங்களுடன் இருந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மகன் தேர்வு பயத்தால் இறந்த செய்தி அறிந்த அவரது தந்தை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தக்க சமயத்தில் அவரது உறவினர்கள் பார்த்ததை அடுத்து அவர் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

தேர்வு பயத்தால் மகன் தற்கொலை செய்துகொண்ட துக்கத்தை தாங்க முடியாமல் அவரது தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?