Connect with us

இந்தியா

வனப்பகுதியை ஆக்கிரமித்து தனிநபர் சொந்த பயன்பாட்டிற்கு கட்டிய அணையை இடிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

Published

on

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடிஅருகே பண்ணைப்பட்டி கோம்பை வனப்பகுதியில் குணசீலன் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது. இவர் இப்பகுதி ஓடைகளில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக சென்ற நீரை மறித்து அனுமதியின்றி சொந்த பயன்பாட்டிற்காக ஒரு லட்சம் கனஅடியில் 2 நீர்த்தேக்க  அணைகளை கட்டி கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் அந்த நபரிடம் சென்று கேட்ட போது “எனக்கு சொந்தமான இடத்தில் தான் அணைகளை கட்டியுள்ளேன். யாரும் கேள்வி கேட்க முடியாது“ எனக்கூறி அனுப்பி விட்டார். எனவே அவர்கள் வனத்துறையினருக்கு புகார் அளித்ததை அடுத்து வனக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இந்த இரண்டு அணைகளும் அரசு மற்றும் வனத்துறையினருக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து கட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான விசாரணையின்போது “எனது இடத்திற்கான ஆவணங்கள் உள்ளன“ எனக் கூறியுள்ளார். வனத்துறையினர் அந்த ஆவணங்களை கேட்டதற்கு அவர் அத்தகைய ஆவணம் எதையும் சமர்ப்பிக்கத் தவறியதால் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு இரண்டு அணைகளையும் உடைத்து அதில் தேக்கி வைத்திருந்த நீரை கோம்பை அணைக்க மக்கள் பயன்பாட்டிற்கு வரும்படி வனத்துறையினர் செய்தனர். .இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

வனத்துறையினர் அந்த அணைகளை இடித்ததை எதிர்த்து அந்த தனிநபர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது திண்டுக்கல் கன்னிவாடி மலைப்பகுதியில் கட்டப்பட்ட அந்த அணையை இடிக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. வனத்துறை அந்த அணையை சேதப்படுத்தியிருந்தால் அதை மீண்டும் வனத்துறையே சீரமத்து அந்த நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா54 minutes ago

‘மை லார்ட்“ மக்களுக்குத் தேவையான, அர்த்தமுள்ள படம்

இந்தியா1 மணி நேரம் ago

டெஸ்லா சைபர் டிரக் கார் மான்செஸ்டர் கோவை சாலைகளில் வலம் வந்தது

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.02.2026

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

08.02.2026 தமிழ் பஞ்சாங்கம்: ஸப்தமி திதி, சுவாதி நட்சத்திரம், ராகுகாலம் மற்றும் நன்முகூர்தம் தகவல்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

09.02.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் வேலை, பணம், குடும்ப வாழ்க்கை எப்படி?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

Surya Peyarchi 2026: பிப்ரவரி 13 முதல் கும்ப சங்கராந்தி – இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமுசுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமும் பணவரவும்!ம் பணவரவும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: தமிழ்நாடு எப்படி பயன் பெறும்?

வணிகம்21 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: 0% சுங்க வரி பெறும் பொருட்களின் முழுப் பட்டியல்

இந்தியா22 மணி நேரங்கள் ago

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுக்க வற்புறுத்தினால் கைது: கோவா போலீஸ் கடும் நடவடிக்கை

தமிழ்நாடு6 நாட்கள் ago

“இன்ஸ்டா கிளிப்புகள் அல்ல… உண்மையான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறோம்” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

வணிகம்7 நாட்கள் ago

தமிழ்நாடு அரசு ஓய்வூதியம்: குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.50,000 இனி மாவட்டத்திலேயே வழங்கப்படும் | GO 267!

வணிகம்7 நாட்கள் ago

பட்ஜெட் 2026: அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் – திட்டப் பெயர்கள் & விவரம்

சினிமா4 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.02.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.02.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித்துளிகள் – 03.02.2026

இந்தியா5 நாட்கள் ago

ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் மாறாத இளமைக்கு காரணம் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இந்திய சட்டங்களை பின்பற்றாவிட்டால் வெளியேறுங்கள்: WhatsApp-க்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

வணிகம்5 நாட்கள் ago

EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருமா? ஊழியர்களின் சேமிப்பை அதிகரிக்க EPFO ஆலோசனை!

Translate »
Günlük burç yorumları 21 ağustos 2024. Ist eine avocado obst oder gemüse. Pourquoi écouter des histoires bilingues le soir  ? la cabane à histoires et musiques.