செய்திகள்
பொள்ளாச்சி வழக்கில் திமுக அரசுக்கு என்ன பங்கு? – ஈபிஎஸ்!

பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதும் அதிமுக அரசு.
வழக்கை விசாரித்தது சிபிஐ, தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம், இதில் திமுக அரசுக்கோ, முதல்வருக்கோ என்ன பங்கு இருக்கிறது? என எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்
மேலும், “கொடநாடு வழக்கில் குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அதிமுக அரசு.
மாநில திட்டங்களுக்கு நிதியை கேட்டுப் பெற முடியுமா என கேட்ட முதல்வர், நிதியை பெற்றுத் தந்தபின் ஏற்க மறுக்கிறார் என எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்



















