செய்திகள்
எதிர்ப்புக்கு மத்தியில் மதபோதகர் ஜான் ஜெபராஜ்-க்கு ஜாமீன்!

போக்சோ வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
காவல்துறை தரப்பில் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு
கடந்தாண்டு மே மாதம் ஜான் ஜெபராஜ் வீட்டில் 2 சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில், கோவை காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரளாவில் தலைமறைவாக இருந்தவரை கைது செய்தனர்






















